Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 மாணவர்களுக்கு கொரொனா உறுதி...

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:34 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரொனா இரண்டாம் அலை தீவிரம் அடையவே  மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது ஆனோக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பள்ளி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது, மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments