Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி… 11 பேர் பலி

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1430 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,14, 577 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா சிகிச்சையிலிருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1453 ஆகும். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,56,279 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,694 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,083 ஆகும். இதுவரை மொத்தம் 1,19,30,240 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments