Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,481 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (19:08 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 3940 பேர் குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 31 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளர். இதுவரை 9453 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் இன்று மேலும் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments