Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,481 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (19:08 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 3940 பேர் குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 31 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளர். இதுவரை 9453 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் இன்று மேலும் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments