Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிசமாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை - புதுச்சேரி நிலவரம்!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (13:01 IST)
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
 
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 224, காரைக்காலில் 74, ஏனாமில் 39, மாஹேவில் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 4,630 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி ரீசார்ஜ் செய்யலைனா நம்பர் போயிடாது! - TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சுயேட்சையா கூட நிக்க விடல.. கடைசி நேரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்! - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!

பருவநிலை ஒப்பந்தம், WHO-விலிருந்து வெளியேறிய அமெரிக்கா! ட்ரம்ப் வருகை வளர்ச்சியா? அழிவா?

செவ்வாயில் மனித கால்கள் பட வேண்டிய நேரம்? நாசாவுக்கா? ஸ்பேஸ் எக்ஸ்க்கா? - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments