Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (11:54 IST)
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,153 ஆக உயர்ந்தது. 13,636 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments