Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா : 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர்!!!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:42 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 50 பேர் உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் கொரோனா பாதிப்பால்  சிகிச்சைக்காக முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 26 வயது பெண் மாணவி குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments