Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா 3 வது அலை- அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம்- ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (23:30 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இன்று  8  ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா 3 ஆம் அலையில் அடுத்த வாரம் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments