Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா 3 வது அலை- அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம்- ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (23:30 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இன்று  8  ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா 3 ஆம் அலையில் அடுத்த வாரம் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments