Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா 3 வது அலை- அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம்- ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (23:30 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இன்று  8  ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா 3 ஆம் அலையில் அடுத்த வாரம் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments