Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்

Webdunia
சனி, 28 மே 2022 (17:21 IST)
நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி  உற்பத்தியாளர்களின் வேலை  நிறுத்தம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மருத்துவப் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நூல் விலை உயர்வு காரனமாக பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலை  நிறுத்த போராட்டம் இன்று 4 வது  நாளை எட்டியுள்ளது.

மருத்துவ துணி உற்பத்தியாளார்கள் சங்கம் சார்பில், விசைத்தறிகள் சைசிங்க் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments