Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்

Webdunia
சனி, 28 மே 2022 (17:21 IST)
நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி  உற்பத்தியாளர்களின் வேலை  நிறுத்தம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மருத்துவப் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நூல் விலை உயர்வு காரனமாக பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலை  நிறுத்த போராட்டம் இன்று 4 வது  நாளை எட்டியுள்ளது.

மருத்துவ துணி உற்பத்தியாளார்கள் சங்கம் சார்பில், விசைத்தறிகள் சைசிங்க் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments