Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நெஞ்சில் பால் வார்த்த அமைச்சரின் ஆறுதல் பேச்சு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (17:47 IST)
தற்போது பெட்ரோல் டீசல் விலை  விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தவண்ணமாகவே இருந்ததால் மக்கள் கடும் அவதிகு ஆளாகினர்.இதனையடுத்து தமிழகத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்த போவதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் மாதத்திர பேருந்து பாஸ் அட்டை கட்டணத்தை 1000  ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அயர்த்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கே,கே.நகரில் இன்று பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறியதவது:
 
’பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்ற அரசு தயாராக இல்லை.தற்போது நிலவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அரசுக்கு கடும் சவாலாகவே உள்ளது.
 
பெட்ரோல் டீசல் மானியத்தை உயர்த்த வேண்டி துணைமுதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments