Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநாவுக்கரசர் தலைமையிலான குழுவில் குஷ்பு! காங்கிரஸ் அதிரடி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (07:38 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை சமீபத்தில் இழந்த திருநாவுக்கரசரை சமாதானம் செய்யும் வகையில் அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க முடிவு செய்த காங்கிரஸ் மேலிடம் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக அவரை நியமித்தது.

இந்த குழுவின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் அவரது தலைமையின் கீழ் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்ட 14 பேர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு திருநாவுக்கரசர் தலைமை வகிப்பார். அவரது  தலைமையில் 35பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments