Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநாவுக்கரசர் தலைமையிலான குழுவில் குஷ்பு! காங்கிரஸ் அதிரடி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (07:38 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை சமீபத்தில் இழந்த திருநாவுக்கரசரை சமாதானம் செய்யும் வகையில் அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க முடிவு செய்த காங்கிரஸ் மேலிடம் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக அவரை நியமித்தது.

இந்த குழுவின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் அவரது தலைமையின் கீழ் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்ட 14 பேர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு திருநாவுக்கரசர் தலைமை வகிப்பார். அவரது  தலைமையில் 35பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments