Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! – காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (10:19 IST)
தமிழகத்தின் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவால் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் கன்னியாக்குமரி கவன் பெறும் மாவட்டமாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் 5 வரை காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments