Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! – காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (10:19 IST)
தமிழகத்தின் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவால் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் கன்னியாக்குமரி கவன் பெறும் மாவட்டமாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் 5 வரை காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments