Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! – காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (10:19 IST)
தமிழகத்தின் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவால் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் கன்னியாக்குமரி கவன் பெறும் மாவட்டமாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் 5 வரை காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments