Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தில் சிவசேனா கலந்துக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்

Arun Prasath
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (09:04 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சிவசேனா ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேற்று மும்பை ஆகஸ்து கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய நிலையில், அதில் சிவசேனா கலந்துக்கொள்ளவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், “தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொண்டோம். ஒரு வேளை காங்கிரஸ் சார்பாக போராட்டம் நடத்தி இருந்தால் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருப்போம்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments