Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:18 IST)
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது 60 கிராம் தங்க நகையை தொலைத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த நகையைப் பார்த்த அப்பேருந்தின் ஓட்டுநர் குணசீலன் மற்றும் நடத்துனர் குணசேகரன் ஆகிய இருவரும் இதை காவல்துறை மூலம் தங்க நகையைத் தொலைத்தவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உதவினர்.

இதையடுத்து தங்க நகையை போலீஸ் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments