Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:18 IST)
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது 60 கிராம் தங்க நகையை தொலைத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த நகையைப் பார்த்த அப்பேருந்தின் ஓட்டுநர் குணசீலன் மற்றும் நடத்துனர் குணசேகரன் ஆகிய இருவரும் இதை காவல்துறை மூலம் தங்க நகையைத் தொலைத்தவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உதவினர்.

இதையடுத்து தங்க நகையை போலீஸ் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments