Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:18 IST)
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது 60 கிராம் தங்க நகையை தொலைத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த நகையைப் பார்த்த அப்பேருந்தின் ஓட்டுநர் குணசீலன் மற்றும் நடத்துனர் குணசேகரன் ஆகிய இருவரும் இதை காவல்துறை மூலம் தங்க நகையைத் தொலைத்தவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உதவினர்.

இதையடுத்து தங்க நகையை போலீஸ் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments