Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம்: ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:05 IST)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப் படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
 
போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில் போக்குவரத்து கழக வருவாயை அதிகரிக்க போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று போக்குவரத்து கழகத்திற்கு வருவாயை அதிகரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாயை அதிகரித்து நிதிச் சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
இதனால் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments