Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் மூதாட்டியை மரியாதை குறைவாக நடத்திய நடத்துநர் - வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:42 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டியை கவுரவக் குறைவாக நடத்தியதாக  நடந்துனர்  மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/A  என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார்.

அப்போது,  நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாகி வருகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments