Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: ரிசல்ட் எப்போது?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (12:54 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் இன்றுடன் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத் துறை ஆயத்தம் செய்து வருகிறது, அடுத்ததாக பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களும் விரைவில் திருத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் 18 வயது மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: நண்பர்களே ஆபாச வீடியோ மிரட்டல்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

ஒடிசாவில் திடீரென இணையதளத்தை கட் செய்த அரசு.. என்ன காரணம்?

தீர்ப்பு கொடுத்ததற்காக விமர்சிக்கின்றனர்! விஜய் ரசிகர்களை மறைமுகமாக பேசிய நீதிபதி!

கரூர் சம்பவம் எதிரொலி! பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - அரசு பரிசீலனை!

துர்கா சிலை ஊர்வலத்தில் விபரீதம்.. 2 பக்தர்கள் பரிதாப பலி: மத்தியப் பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments