Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: ரிசல்ட் எப்போது?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (12:54 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் இன்றுடன் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத் துறை ஆயத்தம் செய்து வருகிறது, அடுத்ததாக பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களும் விரைவில் திருத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments