Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் முடக்கம்? கமல் கட்சி துவங்கிய நேரம் சரியில்லையோ...

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (20:02 IST)
கமல் தனது கட்சியை துவங்கியது முதல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கட்சியின் சின்னம் முன்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சிக்கல் வந்தது. தற்போது கட்சியின் பெயருக்கு சிக்கல் வந்துள்ளது. 
 
தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் கம்ல் கட்சியின் பெயரை முடக்க கூறி தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, நடிகர் கமல் துவங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் இது உள்ளது. 
 
எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார் கமல். 
 
மக்களை ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments