Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய் தொட்டி கரி தயாரிப்பு தொழிலால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (23:48 IST)
காங்கேயத்தினை தொடர்ந்து கரூர் அருகே பெருகி வரும் தேங்காய் தொட்டி கரி தயாரிப்பு தொழில், ஏற்கனவே ஒரு ஆலையால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அருகில் உள்ள மக்கள் வாழமுடியவில்லை என்ற நிலையில் மீண்டும் ஒரு ஆலையினை துவக்க முயற்சித்த திமுக பிரமுகரால் கரூர் அருகே பரபரப்பு.
 
காங்கயம் சுற்றுப்பகுதி கிராமங்களில் பல்வேறு இடங்களில் தேங்காய் தொட்டியில் இருந்து "கரி' தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் புகையால், காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து  வந்த நிலையில், தற்போது கரூர் அருகேயும் இந்த ஆலைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் விவசாய நிலங்கள் கெட்டுப்போவது மட்டுமில்லாமல், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டு வருகின்றதாகவும், ஏற்கனவே ஒரு தொழிற்சாலை இயங்கிய நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு தொழிற்சாலை உருவாக்க முயற்சித்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

திருமங்கலம் பார்முலாவை கொண்ட திமுகவினர் ஜனநாயகம் குறித்து பேசுவதா? அண்ணாமலை கண்டனம்..!

யாருடனும் கூட்டணி இல்லை.. திருமா, வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments