Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகப் புகார் !

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (15:38 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 30 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் முக.ஸ்டாலின்  மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதேசயம் பொதுமக்கள் தங்கள் குறைகளை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்புகார்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாரா இல்லையா என்பது குறித்து இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments