Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் ஆசிரியர் போட்டித் தேர்வு! – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:54 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் ஓய்வுபெற உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் நிரந்தர ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வு டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments