Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ட்விட்டர் பக்கம் ஹேக்! தொடர்பில்லாத பதிவுகளால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (17:40 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. இதனை அடுத்து இதனை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
மேலும் இந்த ட்விட்டர் பக்கத்தில் தற்போது கட்சிக்கு தொடர்பற்ற பதிவுகள் வெளியாகி வருவதால் அதை ஒதுக்கி விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தது யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments