அக்டோபர் 1 முதல் கல்லூரிகள் தொடக்கம்

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (23:14 IST)
நடப்புக் கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டுமென  பல்கலைகழக மானியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகம் மானியக் குழு(University grant council) கூறியுள்ளதாவது:

2020-2021 கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்; அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து பாடங்கள் தொடங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும்  உச்ச நீதிமன்ற அறிவுறைப்படி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 ஆம்தேதிக்குள் முடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments