Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 முதல் கல்லூரிகள் தொடக்கம்

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (23:14 IST)
நடப்புக் கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டுமென  பல்கலைகழக மானியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகம் மானியக் குழு(University grant council) கூறியுள்ளதாவது:

2020-2021 கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்; அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து பாடங்கள் தொடங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும்  உச்ச நீதிமன்ற அறிவுறைப்படி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 ஆம்தேதிக்குள் முடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments