Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட கல்லூரி மாணவி… இணையத்தில் வைரலாகிய வீடியோ!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:39 IST)
ராகுல்காந்தியின் புதுச்சேரி வருகையை ஒட்டி அவர் பெண்கள் கல்லூரியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.

புதுச்சேரியின் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு வருகை புரிந்தார். அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் ராகுல் நின்று கொண்டிருந்த போது அவரின் அருகே வந்த ஒரு மாணவி, அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார். பேப்பரை வாங்கி ராகுல் கையெழுத்து போடும்போது அந்த பெண் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டதை பார்த்த ராகுல்காந்தி, அந்த பெண்ணோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அவரிடம் சில வினாடிகள் பேசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments