Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (18:38 IST)
புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவி  நீதி வேண்டும் என உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

மாணவி கடைசியாக எழுதிய கடிதத்தில்,  அம்மா நீ வளர்த்த பொண்ணு    manners இல்லாத பொண்ணுன்னு சொல்லிட்டாங்க எனக்கு கஷ்டமா இருக்கு.முத்து மணி சார் college விட்டு போகனும். நான் காதலிக்கவில்லை ..இப்படிக்கு உங்களின் அன்பானவள் என அந்த மாணவி எழூதியுள்ளார்.

மாணவிக்கு நீதி வழங்கவேண்டுமென சமூக வலைதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments