Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (18:38 IST)
புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவி  நீதி வேண்டும் என உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

மாணவி கடைசியாக எழுதிய கடிதத்தில்,  அம்மா நீ வளர்த்த பொண்ணு    manners இல்லாத பொண்ணுன்னு சொல்லிட்டாங்க எனக்கு கஷ்டமா இருக்கு.முத்து மணி சார் college விட்டு போகனும். நான் காதலிக்கவில்லை ..இப்படிக்கு உங்களின் அன்பானவள் என அந்த மாணவி எழூதியுள்ளார்.

மாணவிக்கு நீதி வழங்கவேண்டுமென சமூக வலைதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments