Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராட்சி தேர்தலில் களமிறங்கும் கல்லூரி மாணவி

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (20:54 IST)
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பாளர்களை திமுக, அதிமுக, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 19 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் 22 வயது பட்டதாரி இளைஞர் ரிஷி .  அதேபோல் வேலூர்   நகராட்சி தேர்தலில்   திமுக சார்பில்  களமிறங்கவுள்ளார் 22 வயது ஆன கல்லூரி மாணவி மம்தா.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments