Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி மரணம்....

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (20:36 IST)
கடந்தாண்டு செம்டம்பரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் ஒரு சிறுமியும் அவரது பெற்றோர் மற்றும் அண்ணன்  அங்குள்ள 7 ஸ்டார் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் வீட்டிற்குச் சென்ற அனைவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. எனவே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில், சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து ஓட்டலில்  உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டலும் மூடப்பட்டது.

 இந்த  நிலையில், ஓட்டலில் சாப்பிட்ட 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதேபோல் வாந்தி ,மயக்கம் ஏற்பட்டுள்ளதற்கு  அந்த ஓட்டலில் இறைச்சி மற்றும் தண்ணீர் பிரச்சனைதான் காரணம்  என தெரியவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

விஷச்சாராயம் விவகாரத்தல் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடையும்..! ஹெச்.ராஜா

நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர்... சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments