Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் பெண்கள், மாலையில் ஆண்கள்: கல்லூரியில் ஷிப்ட் மாற்றம்?

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:45 IST)
அரசு கல்லூரிகளில் காலையில் மாணவிகள் மற்றும் மாலையில் மாணவர்கள் என ஷிப்ட் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தற்போது அரசு கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட்களில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு ஷிப்ட்களில் மாணவ மாணவிகள் இணைந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் காலையில் மாணவிகளுக்கும் மாலையில் மாணவர்களுக்கும் என ஷிப்ட்கள்  மாற்றப்படவுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது இந்த நடைமுறைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments