Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி தேர்வுகள் ரத்தா? - உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (14:08 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா பல்வேறு நாடுகள்இல் பாதிப்பை ஏற்படுடுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்டமாக சில தளர்வுகளுடம் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரரவிட்டது. இதேபோல் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

முதல்வருடன் ஆலோசித்து கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பல கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments