Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பையில் கிடந்த கொரோனா நோயாளி!? – டெல்லி அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (13:38 IST)
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்றல் கேள்வியெழுப்பியுள்ளது.

டெல்லியில் சாலையில் ஒருவர் இறந்து கிடந்ததாகவும் அவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற பீதியில் அவரது உடலை குப்பை வண்டியில் போட்டு எடுத்து சென்றதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதுகாப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் குப்பைத்தொட்டியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக தெரிவித்த நீதிமன்றம், சென்னை, மும்பை உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் சோதனைகளை அதிகப்படுத்தி வரும் நிலையில் டெல்லியில் சோதனைகளை குறைப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments