Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து….13 மாணவிகள் படுகாயம்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (15:53 IST)
கரூர் மாவட்டத்தில் முன்னாள் சென்ற லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எல்லையாம் பாளையத்தில் தனியார் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மா நகரில் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, சாலையில் பாம்பு செல்வதைப் பார்த்த முன்னாள் சென்ற இருசக்கர வாகன ஓட்டி நடு ரோட்டில் பிரேக் போட்டு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரிப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பலமாக மோதிவிட்டது.

இதில், பேருந்தில் அமர்ந்த 13 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments