Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி பேருந்து விபத்து -21 மாணவிகள் படுகாயம்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:00 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ. மேட்டுப்பட்டியில்  திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர்  வந்த எஸ்.ஆர். நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 21 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியயாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments