Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்: குவியும் மாணவ மாணவிகள்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:19 IST)
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
 
பிளஸ் டூ மற்றும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்போது கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப் பட்ட நிலையில் நாளையுடன் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது 
 
இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் பேர்களும் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் நாளையுடன் அவகாசம் முடிவடைய உள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது தகவல் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments