Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்: குவியும் மாணவ மாணவிகள்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:19 IST)
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
 
பிளஸ் டூ மற்றும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்போது கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப் பட்ட நிலையில் நாளையுடன் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது 
 
இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் பேர்களும் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் நாளையுடன் அவகாசம் முடிவடைய உள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது தகவல் வெளியாகியுள்ளன 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments