Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை 72 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (17:40 IST)
மனைவியை கொலை செய்து 72 துண்டுகளாக வெட்டிய கணவனுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2010ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் மனைவியைக் கொன்று அவரது உடலை 72 துண்டுகளாக குலாட்டி என்பவர் வெட்டி தள்ளினார் 
 
இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை பெற்று வரும் குலாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக இடைக்கால ஜாமின் வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 45 நாட்கள் இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments