Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தலைமை செயலாளருடன் மாவட்ட ஆட்சியர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது குறித்த முக்கிய முடிவுகள் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments