Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை.. சிறுமி மீது தவறு என ஆட்சியர் பேச்சு..!

Siva
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (17:41 IST)
மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமி மீதும் தவறு என்று மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 24 ஆம் தேதி மூன்று வயது சிறுமி அங்கன்வாடிக்கு சென்றபோது 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமூகத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் 16 வயது சிறுமியின் முகத்தில்  சிறுமி எச்சில் துப்பியதுதான் வன்கொடுமைக்கு காரணம் என்றும் சிறுமி மீது தவறு உள்ளது என்றும் பேசியதாக தெரிகிறது.
 
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளதாக பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்