Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் சந்தைகளுக்கு தடை: நடமாடும் கடைகளுக்கு அனுமதி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:30 IST)
திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் அதிகம் சந்தைகளில் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நடமாடும் காய்கறி கடைகள் அமைத்து வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்ய வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments