மழையால் இடிந்து விழுந்த ஸ்மார்ட் சிட்டி சுவர்! – கோவையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:43 IST)
கோவையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பொதுவளாக சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் கீழ் கட்டப்பட்ட சுற்றுசுவர் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments