Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்க்ரீமில் சரக்கு கலந்து விற்பனை! – கோயம்புத்தூர் கடைக்கு சீல்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (12:38 IST)
கோயம்புத்தூரில் ஐஸ் க்ரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்க்ரீம் என்றாலே அனைத்து வயதினருக்கும் அலாதி பிரியம். இதனாலேயே பல்வேறு வகையான ஐஸ்க்ரீம்களும் தயாரித்து விற்கப்படுகின்றன. ஆனால் கோயம்புத்தூர் கடை ஒன்றில் தயார் செய்த ஐஸ்க்ரீம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் கடை ஒன்றில் மதுவகைகளை கலந்து புதிதாக போதை ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சோதனை செய்த அவர்கள் மதுபாட்டில்களை கண்டுபிடித்ததோடு கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments