Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்க்ரீமில் சரக்கு கலந்து விற்பனை! – கோயம்புத்தூர் கடைக்கு சீல்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (12:38 IST)
கோயம்புத்தூரில் ஐஸ் க்ரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்க்ரீம் என்றாலே அனைத்து வயதினருக்கும் அலாதி பிரியம். இதனாலேயே பல்வேறு வகையான ஐஸ்க்ரீம்களும் தயாரித்து விற்கப்படுகின்றன. ஆனால் கோயம்புத்தூர் கடை ஒன்றில் தயார் செய்த ஐஸ்க்ரீம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் கடை ஒன்றில் மதுவகைகளை கலந்து புதிதாக போதை ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சோதனை செய்த அவர்கள் மதுபாட்டில்களை கண்டுபிடித்ததோடு கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேஎன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

விசிக பெண் கவுன்சிலர் கத்தியால் குத்தி கொலை.. சென்னை அருகே பதட்டம்..!

ரூ.10 லட்சம் கடன்! ஒரே மாதத்தில் அடைக்க உதவிய AI - அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments