Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 3 பேரை கைது செய்தது என்ஐஏ

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (16:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் சிலிண்டர் வெடித்து சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஏற்கனவே 6 பேரை கைது செய்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள முகமது தௌபீக், உமர் பரூக் மற்றும் பரோஸ்கான் ஆகிய மூன்று பேர்களிடம் என்ஐஏ விசாரணை செய்து வருவதாகவும் இவர்களிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments