Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் டிரம்மில் பெண்ணின் உடல் ...போலீஸார் விசாரணை

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:25 IST)
ஆந்திர மாநிலத்தில் பூட்டிய வீட்டில் உள்ள டிரம்மில் இருந்து பெண்ணில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள பிஎம் பாலம் என்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்,  கொம்மாடியில் உள்ள விக்லாங்குளா காலனியில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், வாடகைதாரர் பல மாதங்களாக வாடகை தராததால் உரிமையாளர் அங்கு சென்றபோது, இந்த சம்பவம் வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்குள் ஒரு டிரம்மில் துண்டுதுண்டாக  வெட்டப்பட்ட நிலையில், பெண்ணில் உடல் உறுப்புகள் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டு,ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments