Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை: முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:47 IST)
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 5 நாட்களில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். எனவே அவர்களுக்காக அந்த ஆறு மாவட்டங்களில் பொங்கல் திருநாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பொங்கல் விடுமுறை விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments