கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை: முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:47 IST)
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 5 நாட்களில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். எனவே அவர்களுக்காக அந்த ஆறு மாவட்டங்களில் பொங்கல் திருநாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பொங்கல் விடுமுறை விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments