Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (18:24 IST)
குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் கருத்தினை கேட்க வேண்டும் என்றும், அதுவரை புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்  என்றும் குற்றவியல் சட்டங்களுக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கிரிமினல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், 3 சட்டங்களிலும் அடிப்படையில் தவறுகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாமற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம்ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களும் கடந்தஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில்  ஜூலை 1-ம் தேதி முதல் 3 புதிய சட்டங்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments