Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:03 IST)
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என தமிழக முதல்வர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
NEET என்பதில் ELIGIBLITY என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது  என்றும், நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதையும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
மேலும் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments