சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.. பயணிகள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:55 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக முடிந்ததாகவும்  இந்த ரயில்  24ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் விழுப்புரம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னை நெல்லை இடையே இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments