Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.. பயணிகள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:55 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக முடிந்ததாகவும்  இந்த ரயில்  24ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் விழுப்புரம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னை நெல்லை இடையே இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments