Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணியை கண்டதும் வாகனத்தை நிறுத்திய முதல்வர்: குவியும் பாராட்டு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (09:08 IST)
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாலையோரம் காத்திருந்த நிறைமாத கர்ப்பிணியை கண்டு வாகனத்தை நிறுத்த கூறி அவர் கொடுத்த மனுவை பெற்றுகொண்டார்
 
பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சாரதா. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தமது கணவருக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி முதல்வரிடம் மனு அளிக்க காத்திருந்தார் 
 
தான் செல்லும் வழியில் கர்ப்பிணி ஒருவர் மனு அளிக்க காத்திருப்பதை கண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனே வாகனத்தை நிறுத்த கூறி அந்த பெண்ணிடம் இருந்து மனுவை பெற்றுகொண்டார். அப்போது மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவித்ததாக சாரதா கூறியுள்ளார். இதனையடுத்து முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments