Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணியை கண்டதும் வாகனத்தை நிறுத்திய முதல்வர்: குவியும் பாராட்டு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (09:08 IST)
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாலையோரம் காத்திருந்த நிறைமாத கர்ப்பிணியை கண்டு வாகனத்தை நிறுத்த கூறி அவர் கொடுத்த மனுவை பெற்றுகொண்டார்
 
பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சாரதா. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தமது கணவருக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி முதல்வரிடம் மனு அளிக்க காத்திருந்தார் 
 
தான் செல்லும் வழியில் கர்ப்பிணி ஒருவர் மனு அளிக்க காத்திருப்பதை கண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனே வாகனத்தை நிறுத்த கூறி அந்த பெண்ணிடம் இருந்து மனுவை பெற்றுகொண்டார். அப்போது மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவித்ததாக சாரதா கூறியுள்ளார். இதனையடுத்து முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments