Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (21:20 IST)
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments