காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (18:22 IST)
காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது காவல்துறை மக்களோடு இணக்கமாக  இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றும் காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலை குனிவு ஏற்படும் என்பதை ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் மனதில் வைத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments