Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (18:22 IST)
காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது காவல்துறை மக்களோடு இணக்கமாக  இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றும் காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலை குனிவு ஏற்படும் என்பதை ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் மனதில் வைத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments