Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் விவசாயிகளுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:55 IST)
திருவாரூர் விவசாயிகளுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று திருவாரூர் செல்ல போகிறார் என்பதையும் அங்கு அவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை சந்திக்கப் போகிறார் என்பதையும் பார்த்தோம் 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் மாவட்டம் வடுவூர் செருமங்கலம் என்ற பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சென்றார்
 
அங்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments