Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:47 IST)
ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடியும், வெள்ளி வென்றால் இரண்டு கோடியும் வெண்கலம் என்றால் ஒரு கோடியும் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்தநிலையில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கியுள்ள நிலையில் தற்போது மேலும் 5 வீரர்களுக்கு 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments