ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (11:54 IST)
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை நேரு விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். 
 
மேலும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி என்றும் வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்”என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments